Hi Dears this site will be Updated twice a week. you will find always new collection of South Indian Actress gallery and Tamil Story's in this site.

A ஜோக்ஸ்

போலிஸ் & லவ்வர்ஸ்
போலிஸ் : கார்ல என்ன பண்றிங்க ?லவ்வர்ஸ் : லவ் பண்றோம் சார் போலிஸ் : என்ன நக்கலா ?லவ்வர்ஸ் : இனிமேல்தான் நக்கனும் சார்

டீச்சர்... டீச்சர்
டீச்சர் : நான் இப்போ கேள்வி கேக்கப் போறேன்.. எல்லாரும் பதில் சொல்லணும்.. பதில் சொல்லும்போது மரியாதையா டீச்சர்னு சேத்து சொல்லணும்.. புரியுதா ?
மாணவர்கள் : புரியுது டீச்சர்... டீச்சர்
குட்.. இப்போ பழமொழி.. விளையும் பயிர்...?
மாணவர்கள் : டீச்சர் முலையிலே தெரியும்..டீச்சர் : ??????!!!!
சரி.. இப்போ அடுத்தது.. பூனை எதைக் குடிக்கும்??
மாணவர்கள் : டீச்சர் பாலைக் குடிக்கும்...
டீச்சர் : நண்டு எங்கே வாழும்?
மாணவர்கள் : டீச்சர் பொந்தில் வாழும்...
டீச்சர்: சரி குண்டனுக்கு எதிர்ச் சொல் என்ன
மாணவர்கள் : டீச்சர் குண்டி
டீச்சர்: பூவன்னா விற்க்கு முன் வரும் சொல் என்ன
மாணவர்கள் : டீச்சர் புனா
டீச்சர்: சரி பேன் எங்கு வாழும்
மாணவர்கள் : டீச்சர் மயிரில் வாழும்
டீச்சர்: ஒரு பாட்டியிடம் 5 வடை உள்ளது ஐந்து வடைகளின் விலை 7 ரூபாய் 50காசு ஒரு வடையின் விலை என்ன
மாணவர்கள் : டீச்சர் வடை 1ரூபாய்50

ஒரு பள்ளியில் ஆய்வு நடந்தபோது ஒரு நிகழ்வு.பள்ளி ஆய்வாளர் பென் டீச்சரைக்கேள்வி கேட்கச்சொல்ல,
(பெண்) டீச்சர்: கிளி எங்கு வாழும்?
மாணவன் : டீச்சர் பொந்தில் வாழும்.
ஆய்வாளர் அதிர்ச்சியில் ஆண் டீச்சரைக் கேள்வி கேட்கச்சொல்கின்றார்.(ஆண்)டீச்சர் :கிளி என்ன சாப்பிடும்?
மாணவன் : சார் கொட்டையை சாப்பிடும்

இலவசம்
பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இளம் தாய், பிறந்து ஒருவாரம் கூட ஆகியிருக்காத ஒரு குழந்தையுடன், ஒரு கறிக்கடையின் முன்பு வந்து, அந்த கறிக்கடைக்காரனிடம், இந்த குழந்தை உன்னுடைய குழந்தை. இந்த குழந்தைக்கு அப்பா நீ தான். இதற்க்கு நீ என்ன செய்யபோகிறாய் என்று அவனை மிரட்டினாள். அவனோ பயந்துபோய், சரி இந்த குழந்தைக்கு 16 வயது வரும் வரை தினம் நான் இலவசமாக கறி தருகிறேன் என்று வாக்குறுதி அளிக்கின்றான்.அங்ஙனமே, 16 வருடங்கள் உருண்டோடின. கடைசி நாளன்று அந்த கறிக்கடைக்காரன், ஒரு புன்சிரிப்புடன் கறி வாங்க வந்த அந்த 16 வயது வாலிபனிடம் கூறுகிறான் : "உன் அம்மாவிடன் கூறு, இதுதான் இலவசமாக பெறும் கடைசி இறைச்சியென்று. பின் உன் அம்மாவின் முகத்தில் தோன்றும் சோகத்தை கவனி" என்றான்.அந்த வாலிபனும் அம்மாவிடம் இதை கூறினான். அதற்கு அவள், அந்த கறிக்கடைகாரனிடம் சென்று கூறு : "கடந்த 16 வருடங்களாக பால், மளிகை, காய்கரிகள் அணைத்து இலவசமாகவே எங்களுக்கு கிடைக்கின்றன" என்றாள்.

நீர் விழுந்தூம்பு
இம்சை அரசனும் மங்குணி அமைச்சரும் ஒரு நாள் மாறு வேடமிட்டு நகர்வலம் வந்தனர், ஒரு தெருவில் ஒரு பணக்காரன் வீட்டில் மொட்டை மாடியில் இரு பக்கமும் ஒரு யானை தலை தும்பிக்கை கீழே தொங்க விட்ட படி சிலை ஒன்று இருந்தது, அதனை இதற்கு முன் பார்த்திராத இம்சை அரசன் மங்குனி அமைச்சரிடம், யோவ் அமைச்சரே இது என்ன? என்று கேட்டிருக்கிறார்.ம : நீர் விழுந்தூம்புஇ : யோவ், தாயா பிள்ளையா பழகியிருக்கிறோம், நான் மன்னர் என்ற முறையில் என்றைக்காவது உன்னை, என்னை ஊம்பு என்று பணித்திருக்கிறேனா? அப்படி யிருக்கையில் நீ என்னை நடுவீதியில் வைத்து நீர் விழுந்து ஊம்பு என்றால் என்னய்யா ? அரண்மனைக்கு வா, நான் யார் என்று காட்டுகிறேன்.ம : அய்யய்யோ, அரசே நான் நீர் விழும் தூம்பு (மழை தண்ணிர் விழும் குழாய்) என்று தான் கூறினேன், என்னை இங்கேயே மண்ணித்து விடுங்கள் அரசே.இ : (மனதிற்குள், அடடா இதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது தெரியாமல் போச்சே, சரி சமாளிப்போம்) சும்மா, அமைச்சரே இரட்டை அர்த்ததில் விளையாண்டு பார்த்தேன். ஹா, ஹா.

No comments:

Best South india Actress and Storys are collected from meny websites. This site twice a week updated so you will find always new collection. -- If you have problem to read in Tamil, Download font CLICK Here .
change Encoding style, Goto View > Encoding > Unicode( UTF 8) --